இறைமறையாம் குர்ஆனும், அதன் விளக்கமான ஹதீஸும் நபியவர்களின் வாயிலாக இறைவனால் அருளப்பட்டு, அவர்தம் தோழர்களான சஹாபாக்கள், அவர்களின் தொடர்ச்சியான தாபிஈன்கள், தபஅ தாபிஈன்கள், தொடர்ந்துவந்த நேர்வழிபெற்ற இமாம்கள் இப்படி ஸலஃபுகளால் ஆய்ந்தறிந்து மார்க்கத்தின் அனைத்து செய்திகளும் சீரான முறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மார்க்க விஷயங்களில் ஒரு சில மார்க்க அறிஞர்கள், தங்களில் சொந்த கருத்தை மார்க்க விளக்கமாக எடுத்துக்கூறும்போது, அதன் நிலையை அறிவதற்கு…. (தொடர்க..)
வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.
நாள்: 08 ஆகஸ்ட் 2013 வியாழக்கிழமை
இடம்: ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல் மாநகர், சவுதி அரேபியா
[youtube id=F8bCtLtb-ng]
[youtube id=KNeAxP1WLic]