அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ
﴿ آل عمران ١٩ ﴾
நிச்சியமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்… (ஆலு இம்ரான் 19 )
நபி (ஸல்) கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும். ( நூல்-முஸ்லிம் )
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்; (இஸ்லாத்தில் மிகச்சிறந்தது ஈமான் (விசுவாசம்) கொள்வதாகும் ( நூல் புகாரி )
இது சம்பந்தமாக மேலும் பல ஹதீஸ்கள் உள்ளன.