மூன்று அவையாவன:
- உண்மையான ஈமானிய உறுதி. இது வணக்கம் உண்டாவதற்கான நிபந்தனை.
- தூய எண்ணம் (இஹ்லாஸ்)
- அவ்வணக்கம் அல்லாஹ்விடம் நெருங்க அவன் அனுமதித்த ஒரே மார்க்கத்துக்கு (நபி வழிக்கு) உடன்படல்
இம்மூன்றும் வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.
மூன்று அவையாவன:
இம்மூன்றும் வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளாகும்.