லைலதுல் கத்ருடைய இரவு என்பது ஆயிரம் மாதங்களுக்கு சமமானது. அதாவது, இந்த இரவை தனது நல்லமல்களால் முழுமையாக பெற்றுக்கொண்டவர் தொடர்ந்து 83 வருடங்கள் இறைவனை வணங்கியவர் போலாகும். நபி(ஸல்) அவர்கள் , “எனது உம்மத்துக்களின் வாழ்க்கையின் அளவு 60க்கும் 70க்கும் இடைப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். இப்படி வாழ்க்கை முழுவதும் நல்லறங்களில் கழித்த நன்மையை ஒரு இரவில் பெற வேண்டுமானால்…. (தொடர்க…)
வழங்கியவர்: அஷ்ஷைஹ் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், கோபர் தஃவா நிலையம்.
[youtube id=Xg0_YpR5-c8]