சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப் பாரமான தொழுகை இஷாவும் ஃப்ஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்துகொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். “ தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டு பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விறகுக்கட்டைகளைச் சேகரிக்கும்படி செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயிட்டுக்கொளுத்த நான் நினைத்தேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்;- அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி (657) முஸ்லிம். கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் ...
Read More »Tag Archives: ஜமாஅத்
ஜமாஅத் தொழுகையில் அத்தஹியாத் இருப்பில் துஆ ?
ஜமாஅத் தொழுகையில் அத்தஹியாத் இருப்பில் துஆ செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்காதபோது என்ன செய்வது ? கேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 17 ஜூன் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல்போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்
Read More »நஃபிலான தொழுகைகளை ஜமாஅத்தாக தொழலாமா ? (v)
கேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 10 ஜூன் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல்போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்
Read More »அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்?
தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை வழங்குபவர்: அஷ்ஷைஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ, அழைப்பாளர், இலங்கை. [youtube id=9-We2MO7wW0]
Read More »