ஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று மூன்று முறை சப்தமிட்டு இமாம் ...
Read More »Tag Archives: தொழுகை
[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இகமாத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் சொல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரகமாச் சொல்லாதீர்கள். உங்களளுக்குக் கிடைத்த ரக்அத்துகளை [ஜமாஆத்துடன்] தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்”. நூல்:புகாரி [636] , முஸ்லிம், திர்மிதி [326] நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும் “உங்களுக்கு என்ன நேர்ந்தது? {இவ்வளவு வேகமாக வந்தீர்கள்}” என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், நாங்கள் தொழுகைக்கா ...
Read More »[கேள்வி-31/200]: தொழுகை மற்றும் (ஸகாத்) ஏழை வரி கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?
அல்லாஹ் கூறுகின்றான்; فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿ سورة التوبة ٥ ﴾ـ அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பாசெய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ( அத்தவ்பா-5 ) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ ...
Read More »[தொடர்: 10-100] ஜமாஅத் தொழுகை
சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப் பாரமான தொழுகை இஷாவும் ஃப்ஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்துகொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். “ தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டு பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விறகுக்கட்டைகளைச் சேகரிக்கும்படி செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயிட்டுக்கொளுத்த நான் நினைத்தேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்;- அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி (657) முஸ்லிம். கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் ...
Read More »ஜமாஅத் தொழுகையில் அத்தஹியாத் இருப்பில் துஆ ?
ஜமாஅத் தொழுகையில் அத்தஹியாத் இருப்பில் துஆ செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்காதபோது என்ன செய்வது ? கேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 17 ஜூன் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல்போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்
Read More »